கிறிஸ்வத எழுத்தாளர்கள் இணைந்து வெளியிடும் ஒரு சிறு முயற்சியே இந்த YAWAY பப்ளிகேஷன்ஸ். சத்தியத்தின் அடைப்படையில் சிறந்த வாசிப்புகளை உங்கள் சிந்தனைக்கு உகந்த முறையில் எழுதிப் பதிக்க YAWAY பப்ளிகேஷன்ஸ் தொடர்ந்து முயற்சிக்கும்.
வாசிக்கும் கிறிஸ்தவ நண்பர்களின் ஜெபத்துடனும் ஆதரவுடனும் தொடந்து புத்தகங்கள் வாயிலாக உங்களைச் சந்திக்க விழைகிறோம். இறைவார்த்தையை எந்தவிதக் கலப்புமின்றி எழுதும் எழுத்தாளர்களும் எங்களுடன் இணைந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்